ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை பெங்களூரின் சிவாஜி நகர் பகுதியில் இன்று பந்த்

ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலையைதொடர்ந்து பெங்களூரின், சிவாஜி நகர் பகுதியில் இன்று முழுகடையடைப்பு நடைபெற்று வருகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிவாஜிநகர் மண்டல் தலைவர், ருத்ரேஷ் நேற்று காலை நண்பர்களுடன் கடைத் தெருவில் பேசிக்கொண்டிருந்த போது வெட்டி கொலைசெய்யப்பட்டார்.
 
பைக்கில் வந்த இருவர் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பியோடினர். அருகேயிருந்தவர்கள் அவரை, மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.
கொலையாவதற்கு சற்று முன்புதான், சிவாஜி நகர் அருகேயுள்ள மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில், ருத்ரேஷ் பங்கேற்று திரும்பியிருந்தார்.
இந்நிலையில், இந்து அமைக்களைச்சேர்ந்த பிரமுகர்கள் கொலைசெய்யப்படுவது தொடர்கதையாகி வருவதால் பெங்களூருவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பெங்களூருவின் முக்கியமான 4 இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. சமீபத்தில் கேரளாவில் பாஜக பிரமுகர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கோவையில் இந்து முன்னணி நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார் இப்படியாக தொடர் படுகொலைகள் தொடர்வது குறிப்பிடத்தக்கது 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...