மன்மோகன் சிங்கிடம் பிரதமர் மோடி சிரித்து கைக்குலுக்கி பேசினார்

மத்திய அரசின் ரூபாய்நோட்டு அறிவிப்பை ‘திட்டமிட்ட கொள்ளை' 'சட்டத்தின் பேரிலான அபகரிப்பு’ என்று மாநிலங்களவையில் கடுமையாகபேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், அவை முடிந்தபிறகு நேரில் சென்று கை குலுக்கி சிரித்து பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, மாநிலங்களவையில் ரூபாய்நோட்டு பிரச்சினை குறித்து விவாதம் தொடங்கியது. எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்தில் பங்கேற்றார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோரும் விவாதத்தில் பங்கேற்க மாநிலங் களைவைக்கு வந்தனர்.

ரூபாய் நோட்டு விவாதத்தை மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து பேசினார். அப்போது பேசிய மன்மோகன்சிங் 500, 1000 ரூபாய் செல்லாது என்ற மோடி அறிவிப்பால் ஏற்பட்ட பிரச்சினையை விவாதிக்க வந்துள்ளதாக மாநிலங்களவைக்கு வந்துள்ளதாக தெரிவித்தவர், ரூபாய் நோட்டு பிரச்சினையால் நாட்டில் மாபெரும் நிர்வாககுளறுபடி ஏற்பட்டுள்ளது என்றார். மத்திய அரசின் நிர்வாக தோல்வியால் ரூபாய் நோட்டு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் பேசிய மன்மோகன் சிங் தெரிவித்தார்.இதனையடுத்து அவை நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், மன்மோகன்சிங்கிடம் பிரதமர் மோடி சிரித்து கைக்குலுக்கி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...