வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.
ஓமவல்லி இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை போட்டு நன்கு கலக்கி நெற்றியில் பற்றுப்போடத் தலைவலி நீங்கும், சூடும் தணிந்து நல்ல குணம் உண்டாகும்.
ஓமவல்லியின் இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக்காய்ச்சல் நீங்கி குணமாகும்.
இலைச்சாற்றை சர்க்கரையுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க சீதள இருமல் தீர்ந்து குணமாகும்.
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.