தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பாடினார்

மகாகவி பாரதியார் புதுச்சேரியில் இருந்த காலம்; மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறது. அதில் தமிழ்நாட்டின் சிறப்புகளைப் பற்றிய தமிழ்ப் பாடல்கள் எழுதி அனுப்பினால் அதற்குரிய பரிசுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாரதியுடன் இருந்த நண்பர்கள் அவரை ஒரு பாடல் எழுதி மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டனர்.

அதற்கு பாரதியார், நம் கவிதை நன்றாக இருந்தாலும் சங்கத்தார் அதை சரியில்லை என்று ஒதுக்கி விடுவார்கள். அவர்களாக அதைச் செய்யாவிட்டாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குப் பயந்து அவர்கள் தயவினை எதிர்பார்த்து என் கவிதையை நிராகரித்து விடுவார்கள். ஆகையால் அவர்களுக்குக் கவிதை அனுப்பும் எண்ணம் இல்லை. வேண்டுமானால் உங்களுக்காகத் தமிழ்நாட்டின் சிறப்புகளை விளக்கி ஒரு கவிதை புனைந்து தருகிறேன்" என்றார்.

நண்பர்களும் ஆகா! எங்களுக்காக அப்படியொரு கவிதையைத் தாருங்கள்!" என வேண்டிக் கொள்ள பாரதியும் ஒரு பாட்டைப் பாடுகிறார். அந்தப் பாடல்தான் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்கிற பாடல்.

தஞ்சை வெ. கோபாலன்

செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே        

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...