கேரளாவில், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது குண்டுcவீசப்பட்டது. இதில் 4 பேர் காயமடைந்தனர்.
கேரளாவில் இடதுசாரிகள் பா.ஜ., ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மீது அடிக்கடி கொலை வெறி தாக்குதல்களை நடத்தி . ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கொன்றனர் . இதனை கண்டித்து அங்கு போராட்டம் நடந்துள்ளது.
:
இந்நிலையில், நாடாபுரம் என்ற இடத்தில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது மர்மநபர்கள் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.