யோகி பேர சொன்னாலே அதிருதல்ல

ஊழல்வழக்கில் சிறைக்கு சென்ற லல்லு கட்சியை தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு அனுப்பும்பொழுது வராத கேள்வி.

…அதே லல்லுவின் மனைவியை முதலமைச்சராக உட்காரவைத்து ரிமோட் அரசு நடத்தியபொழுது வராத கேள்வி..

…ராணுவம், போலிஸ் இல்லையெனில் அத்தனை இந்துத்துவாக்களையும் இல்லாமல் செய்வோம் ஓவைசி சொன்னபொழுது வராத கேள்வி..

..இத்தாலி சோனியா பொம்மை மன்மோகன்சிங் அரசை ரிமோட்டால் இயக்கியபொழுது வராத கேள்வி

…கோவை குண்டுவெடிப்பில் சிறைக்கு சென்றுவந்த தீவிரவாதிகளை மக்கள் பிரதிநிதிகளாக வலம்வரும்பொழுது வராத கேள்வி

..ஊழல் புரையோடாய திராவிட அரசியல்வாதிகள் மக்கள் ஆட்சியாளர்களாக வலம்வந்தபொழுது வராத கேள்வி

.. 25 வயதில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து அதே தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும், அதே உத்தரபிரதேஷத்தில் மக்கள் விரும்பும் தலைவராகவும்..

சமூக நல்லினத்தை முன்னெடுத்து செல்லும் மக்களின் அபிமானத்தலைவரை அங்கு #முதல்வராக

தேர்ந்தெடுக்கப்பட்டதும் அங்குள்ள மக்கள் சந்தோஷமோக கொண்டாடுகையில்…

.. #தம்மிடிக்கும் பிரியோசனமில்லாத இந்த கூட்டங்களும், அரசியல் எடுபிடிகளை அரசியல் தலைவர்களாக கொண்டவர்களும் இங்கிருந்து #கருத்து சொல்லக்கூடாது,.

#கம்முனு கிடக்கனும்! #யோகி பேர சொன்னாலே #அதிருதல்ல!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...