*ஆணவத்தால் அவமதித்த ப.சிதம்பரத்தை ஆளுமையால் வென்று காட்டிய பிரதமர் மோடி*

19.2.2014 ல் அன்றைய UPA அரசின் இடைக்கால பட்ஜெட்டை கேள்வி கேட்ட அன்றைய பிரதமர் வேட்பாளர் மோடிக்கு, அவர் ஒரு மாநில முதல்வர் என்று கூட பாராமல் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்ன பதில் என்ன தெரியுமா?
 
"அவரின் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. பொருளாதார நிபுணர்கள், பொருளாதாரம் தெரிந்தவர்களுக்கு பதில் அளிக்கத் தயார்.
 
        ••பொருளாதாரத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் போல் உள்ள மோடிக்கு நான் பதிலளிக்க முடியாது"••  என்பதுதான்.
 
இப்படி பதில் சொன்ன பொருளாதார மேதை,2004 ல் NDA வின் வாஜ்பாய் ஆட்சியை, UPA விடம் ஒப்படைத்தபோது இருந்த 8.5 சதவீத  பொருளாதார வளர்ச்சியை,
 
2014 ல் மோடியிடம் ஒப்படைத்தபோது 4.7 சதவீதமென சீரழித்து வைத்திருந்தார்.இப்படி 8.5 லிருந்து 4.7 என சீரழித்த மேதையிடமிருந்து, ஆட்சியை பெற்ற மோடியோ, சரியாக மூன்றே ஆண்டுகளில் வளர்ச்சியை 7.5 சதவீதத்திற்கு உயர்த்தினார்.
 
இன்று உலக வங்கி தலைவர் முதல், உலக நிதியத்தின்(IMF) தலைவர் வரை மோடியின் பொருளாதார ஞானத்தை பாராட்டுவதுடன் தற்போது இந்திய பொருளாதாரத்தை,
 
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ஜெர்மனியை முந்தி உலகளவில் நான்காவது பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகும் திறனை உருவாக்கி இருக்கிறார்.
 
பொருளாதார மேதையென போலியாக தன்னைத்தானே புகழ்ந்து கொண்ட ப.சிதம்பரம் இன்று மூக்கறுபட்டு, முகம் கவிழ்ந்து நாணிக் கோணி நடைபிணமாய் திரிகிறார், திரிய வேண்டும்.
 
இனி ப.சி க்கு மோடி பெயரை உச்சரிக்கக் கூட அருகதை கிடையாது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...