கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் கழித்துத்தான் தான் கருவுற்றதையே அறிவார்கள். இரத்தக்கசிவு
(Threatened Miscarriage) ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்ப்பது நலம். மற்றும் ஓய்வோடு இருப்பதும் அவசியம்.
You must be logged in to post a comment.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ... |
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
1command