கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் செய்யலாம் இதைச் செய்யக்கூடாது என்று எதுவுமே கிடையாது. உதாரணத்திற்கு, சில பெண்கள் கருத்தரித்து 3 மாதம் கழித்துத்தான் தான் கருவுற்றதையே அறிவார்கள். இரத்தக்கசிவு
(Threatened Miscarriage) ஏற்பட்டால் உடலுறவைத் தவிர்ப்பது நலம். மற்றும் ஓய்வோடு இருப்பதும் அவசியம்.
You must be logged in to post a comment.
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
1command