விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் கேஸ்சிலிண்டர் முன்பதிவு

விரைவில் வாட்ஸ் ஆப் மூலம் கேஸ்சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்யும் முறையை நரேந்திரமோடி அரசு எளிதாக்க விரும்புகிறது. இதையடுத்து வாட்ஸ் ஆப் மூலம் சிலிண்டரை புக் செய்யும்வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த புதியதிட்டம் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களில் முதலில் அமல்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது. வாட்ஸ் ஆப் திட்டப்பணிகள் துரிதமாக நடந்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த துறையினர் பல்வேறு கேஸ் ஏஜென்சீக்களை தொடர்புகொண்டு திட்டத்தை அமல்படுத்துவது பற்றி பேசிவருகிறார்கள். கேஸ் சிலிண்டரை போன்செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் புக்செய்யலாம். வாட்ஆப் மூலம் புக் செய்யும் திட்டம் மக்களுக்கு பேருதவியாக இருக்கும். வாட்ஸ் ஆப் புக்கிங் திட்டம் உத்தரபிரதேசத்தை அடுத்து பிற மாநிலங்களுக்கும் விரைவில் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...