இயற்கையில் 30% – 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுநலம். இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவு
(Abnormal Antibodies). இவர்களில் சிலருக்கு Aspirin மற்றும் Heparin போன்ற மருந்துகள் உதவலாம். கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து 3-6 மாதம் காத்திருந்து கருவடையலாம். இந்தக் காலக்கட்டத்தில் மனதாலும் உடலாலும் பெண் ஆரோக்கியம் அடையக்கூடும்.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.