பிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார்

குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி என் மீது தந்தையைப்போல அக்கறை செலுத்தினார் என்று பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


"குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி} ஒரு ராஜதந்திரி' என்ற பெயரில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை ஒருபுத்தகம் வெளியிடப்பட்டது.அந்நிகழ்ச்சியில் பங்கேற்று மோடி பேசியதாவது:


பிரதமராகப் பதவியேற்றபோது தில்லியில் எனக்கு ஆதரவுதந்தது பிரணாப் முகர்ஜிதான். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. மனம்திறந்து இதைச் சொல்கிறேன். பிரணாப் முகர்ஜி தந்தையைப் போல என் மீது அக்கறை செலுத்தினார்.


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நான் பிரசாரம் மேற்கொண்டபோது, "அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து விட்டு, கொஞ்சம் ஓய்வெடுங்கள். வெற்றி, தோல்வி வருவதுசகஜம். ஆனால், நமது உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டாமா?' என என்னிடம் பிரணாப் அக்கறையாக கேட்டார்.
குடியரசுத் தலைவராக அவர் இதைத்தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது அவருடைய பணியும் கிடையாது. ஆனால், அவருக்குள் இருக்கும் மனிதம் தான் என் மீது அவரை அக்கறைகொள்ள வைத்திருக்கிறது என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...