இந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே!

ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, தாங்கள் "அமைதி நாடாக திகழும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல விதங்களில் பயங்கரவாதத்தை ஏவுகிறது"இது இஸ்லாம் மதத்துக்கு முரணானது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இது அதிசயம் தான். அதே சமயம் பாராட்டத் தக்கது.

உடனே முஸ்லிம்கள் நல்லவர்கள். ஹிந்துக்கள் தான் மத வெறியர்கள் என்று செம்மறியாடுகள் முனகக் கூடும்.இதே முஸ்லிம் குருமார்கள் காங்கிரஸ் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏன் இது போல் வெகுண்டெழவில்லை?

ஏன் காவிகள் காலத்தில் இவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.

அது போல் கறுப்பு பூமியிலிருந்து எந்த சாயபுவாவது இந்த வேள்வியில் கலந்து கொண்டிருக்கிறார்களா? பாகிஸ்தானைக் கண்டித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால்,"தாலிபானுக்காக" சவுண்ட் விட்ட பூமி, கறுப்பு பூமி.

பார்க்கலாம்.

சரியான தலைமை இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

தலக் , தலக் விஷயத்தில் 50000 முஸ்லிம் பெண்கள் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குஜராத் வெள்ளத்தில் சேதமடைந்த கோயில்களை சுத்தம் செய்ய சாயபுகள் வருகிறார்கள்.

இப்போது இது.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானைக் கண்டித்து ஐ.நா வரை கொண்டு சென்றிருக்கிறார்கள், இந்திய முஸ்லிம்கள்.பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...