இந்திய முஸ்லிம்கள் சிலிர்த்தெழுந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே!

ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல, தாங்கள் "அமைதி நாடாக திகழும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல விதங்களில் பயங்கரவாதத்தை ஏவுகிறது"இது இஸ்லாம் மதத்துக்கு முரணானது என்றும் கூறியிருக்கிறார்கள்.

இது அதிசயம் தான். அதே சமயம் பாராட்டத் தக்கது.

உடனே முஸ்லிம்கள் நல்லவர்கள். ஹிந்துக்கள் தான் மத வெறியர்கள் என்று செம்மறியாடுகள் முனகக் கூடும்.இதே முஸ்லிம் குருமார்கள் காங்கிரஸ் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏன் இது போல் வெகுண்டெழவில்லை?

ஏன் காவிகள் காலத்தில் இவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.

அது போல் கறுப்பு பூமியிலிருந்து எந்த சாயபுவாவது இந்த வேள்வியில் கலந்து கொண்டிருக்கிறார்களா? பாகிஸ்தானைக் கண்டித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால்,"தாலிபானுக்காக" சவுண்ட் விட்ட பூமி, கறுப்பு பூமி.

பார்க்கலாம்.

சரியான தலைமை இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.

தலக் , தலக் விஷயத்தில் 50000 முஸ்லிம் பெண்கள் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

குஜராத் வெள்ளத்தில் சேதமடைந்த கோயில்களை சுத்தம் செய்ய சாயபுகள் வருகிறார்கள்.

இப்போது இது.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானைக் கண்டித்து ஐ.நா வரை கொண்டு சென்றிருக்கிறார்கள், இந்திய முஸ்லிம்கள்.பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...