ஆமாம். அதிசயம் தான். ஆனால் உண்மை. இந்தியா முழுவதும் 1000 முஸ்லிம் குருமார்கள், பாகிஸ்தானில் வேகமாக முன்னேறி வரும் மும்பை பயங்கரவாதி சயீத்தின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்றும், பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என்றும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல, தாங்கள் "அமைதி நாடாக திகழும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பல விதங்களில் பயங்கரவாதத்தை ஏவுகிறது"இது இஸ்லாம் மதத்துக்கு முரணானது என்றும் கூறியிருக்கிறார்கள்.
இது அதிசயம் தான். அதே சமயம் பாராட்டத் தக்கது.
உடனே முஸ்லிம்கள் நல்லவர்கள். ஹிந்துக்கள் தான் மத வெறியர்கள் என்று செம்மறியாடுகள் முனகக் கூடும்.இதே முஸ்லிம் குருமார்கள் காங்கிரஸ் காலத்திலும் இருந்திருக்கிறார்கள். அப்போது ஏன் இது போல் வெகுண்டெழவில்லை?
ஏன் காவிகள் காலத்தில் இவர்கள் சிலிர்த்திருக்கிறார்கள்? என்று பார்க்க வேண்டும்.
அது போல் கறுப்பு பூமியிலிருந்து எந்த சாயபுவாவது இந்த வேள்வியில் கலந்து கொண்டிருக்கிறார்களா? பாகிஸ்தானைக் கண்டித்திருக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். ஏனென்றால்,"தாலிபானுக்காக" சவுண்ட் விட்ட பூமி, கறுப்பு பூமி.
பார்க்கலாம்.
சரியான தலைமை இருந்தால் எல்லாம் தானாக நடக்கும் என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
தலக் , தலக் விஷயத்தில் 50000 முஸ்லிம் பெண்கள் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
குஜராத் வெள்ளத்தில் சேதமடைந்த கோயில்களை சுத்தம் செய்ய சாயபுகள் வருகிறார்கள்.
இப்போது இது.. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானைக் கண்டித்து ஐ.நா வரை கொண்டு சென்றிருக்கிறார்கள், இந்திய முஸ்லிம்கள்.பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.