சுவையான தகவல்கள்

 ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் அந்த ஆரோக்கியத்தை எப்படி பராமரிப்பது என்று புரியாத நிலையில் தான் அல்லது புரிந்திருக்கும் புறக்கணிக்கிற நிலையில்தான் நோயின் பிடியில் சிக்கிக் கொள்ளும்படி ஆகிறது.

இன்னொரு உண்மையையும் இங்கு சொல்ல வேண்டி இருக்கிறது. நமக்கு வருகிற நோய்கள் பலவற்றுக்கும் அடிப்படைக் காரணமே நாம் உட்கொள்ளும் சீர்கெட்ட உணவுதான். சமபோஷாக்குள்ள சீரான உணவை சாப்பிட வேண்டும்.

நோய் வந்துவிட்டால் நோயைத்தவிர மற்றவைகளும் மனிதரை அவதிப்படுத்த வந்து சேர்ந்து விடுகின்றன. எந்த மருத்துவத்தை நாடுவது (மருத்துவத்தில் அத்தனை வகை) எந்த மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது, உட்கொள்ளும் மருந்தின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் என்று மண்டையைப்பித்துக் கொள்ள அனேக சமாச்சாரங்கள்.

இயற்கை மருத்துவத்தில் இந்தப் பிரச்சனைகள் இல்லை. ஒரு இயற்கை மருத்துவரின் ஆலோசனையோடு தனது நோய்க்குரிய காய்கறிகள், பழங்கள் பற்றி அறிந்து அவற்றைப் புசிக்கலாம். பிணி நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்.

இயற்கை சிகிச்சைகள் ஆறுவகை
உபவாசம்
முளை கட்டின பயறுவகைகள்
காய்கறி, பழங்கள்(பழச்சாறு)
காந்தசிகிச்சை
அக்யூபஞ்சர்
இயற்கை வழி சிகிச்சை (சிறுநீர் சிகிச்சை மாதிரி)

நன்றி : நரேந்திரன்

One response to “சுவையான தகவல்கள்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...