பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதே கூடாது

5.8 டன் எடையுள்ள இலகு ரக ராணுவ ஹெலி காப்டர்களை , இந்துஸ்தான் ஏரோ நாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான ஒப்புதலை, பாதுகாப்புகொள்முதல் கவுன்சில் அளித்துள்ள நிலையில், பெங்களுருவில் ராணுவ ஹெலிகாப்டர் உற்பத்தியை நேற்று, அருண்ஜெட்லி தொடங்கிவைத்தார்.  

மேலும் மேம்படுத்தப்பட்ட பயிற்சி போர் விமானமான HAWK-i-ஐயும் நாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய அருண்ஜெட்லி, தற்போதுள்ள சூழலில் பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் என்பதேகூடாது என குறிப்பிட்டார். 

டோக்லாம் விவகாரத்தில் சீனாவுடனான பிரச்னையை மறை முகமாக சுட்டிக்காட்டிய அருண்ஜெட்லி, எதிரிகளிடம் இருந்து இந்தியாவைகாக்க, நாட்டின் அனைத்து வளங்களையும், நமது பாதுகாப்பிற்காக பயன்படுத்தவேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். 

ராணுவ தளவாடங்களுக்காக பிறநாடுகளை சார்ந்திராமல், நம்நாட்டிலேயே உற்பத்தியை பெருக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.