போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?

எஸ்விஎஸ் சித்த மருத்துவ கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா மூவரும் பிணமாக மிதந்தது இந்தவாய்க்கரிசி போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?


கரூரிலே சோனாலி என்ற கல்லூரி மாணவியை வகுப் பறைக்குள் நுழைந்து கட்டையால் அடித்து கொன்றானே? அதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே அதுவாது ஞாபகம் இருக்கிறதா?
போன வாரம் பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்திலே பிணமாக கிடந்தார்களே அது பற்றீ யாருக்கேனும் தெரியவாவது வந்ததா?


கும்பகோணத்திலே ஒரு மாணவி தற்கொலை, ஆரணியிலே ஒரு மாணவி கழுத்தை அறுத்து கொலை, தர்மபுரியிலே பள்ளி மாணவி கொலை என போனவாரம் மட்டும் பலகொலைகள், தற்கொலைகள்.

வருட வருடம் தேர்வு முடிகள் வெளீயாகும் போது மட்டும் கிட்டத்தட்ட 50-60 மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.உலக அளவிலே 17 சதவீத தற்கொலைகள் இந்தியாவிலேதான் நடக்கிறது அதிலும் தமிழகம்தான் முதலிடம். இந்தியாவிலே 12 சத தற்கொலைகள் தமிழகத்திலே தான் நடக்கிறது.

எல்லா உயிரையும் சமமாகமதித்து சமத்துவமாக முன்னேற்றமாக இருக்கும் ஆட்கள் என்ன செய்வார்கள்?

தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் நடத்துவார்கள். பள்ளிகளிலே கல்லூரிகளிலே புரிந்துணர்வு விளக்க கருத்தரங்குகள், உதவிகள், ஆலோசனைகள் செய்வார்கள். பெண்களின் பாதுகாப்பை காவல் துறை மூலமும் தற்காப்பு மூலமும் உறுதிசெய்வார்கள்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவரை கொன்று தற்கொலை என நாடகமாடிய மானங்கெட்ட ஜென்மங்கள் என்ன  செய்வார்கள்? பிணத்தை வைத்து பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பார்கள்.

அடுத்து யார் சாவா அடுத்து எவன் குடியை கெடுக்கலாம், குடும்பத்தை அழிக்கலாம் என யோசிப்பார்ள்.

One response to “போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...