போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?

எஸ்விஎஸ் சித்த மருத்துவ கல்லூரியின் மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா மூவரும் பிணமாக மிதந்தது இந்தவாய்க்கரிசி போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?


கரூரிலே சோனாலி என்ற கல்லூரி மாணவியை வகுப் பறைக்குள் நுழைந்து கட்டையால் அடித்து கொன்றானே? அதை அங்கிருந்த அனைவரும் வேடிக்கை பார்த்தார்களே அதுவாது ஞாபகம் இருக்கிறதா?
போன வாரம் பள்ளி மாணவிகள் இருவர் தண்டவாளத்திலே பிணமாக கிடந்தார்களே அது பற்றீ யாருக்கேனும் தெரியவாவது வந்ததா?


கும்பகோணத்திலே ஒரு மாணவி தற்கொலை, ஆரணியிலே ஒரு மாணவி கழுத்தை அறுத்து கொலை, தர்மபுரியிலே பள்ளி மாணவி கொலை என போனவாரம் மட்டும் பலகொலைகள், தற்கொலைகள்.

வருட வருடம் தேர்வு முடிகள் வெளீயாகும் போது மட்டும் கிட்டத்தட்ட 50-60 மாணவிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.உலக அளவிலே 17 சதவீத தற்கொலைகள் இந்தியாவிலேதான் நடக்கிறது அதிலும் தமிழகம்தான் முதலிடம். இந்தியாவிலே 12 சத தற்கொலைகள் தமிழகத்திலே தான் நடக்கிறது.

எல்லா உயிரையும் சமமாகமதித்து சமத்துவமாக முன்னேற்றமாக இருக்கும் ஆட்கள் என்ன செய்வார்கள்?

தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வு இயக்கம் நடத்துவார்கள். பள்ளிகளிலே கல்லூரிகளிலே புரிந்துணர்வு விளக்க கருத்தரங்குகள், உதவிகள், ஆலோசனைகள் செய்வார்கள். பெண்களின் பாதுகாப்பை காவல் துறை மூலமும் தற்காப்பு மூலமும் உறுதிசெய்வார்கள்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவரை கொன்று தற்கொலை என நாடகமாடிய மானங்கெட்ட ஜென்மங்கள் என்ன  செய்வார்கள்? பிணத்தை வைத்து பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பார்கள்.

அடுத்து யார் சாவா அடுத்து எவன் குடியை கெடுக்கலாம், குடும்பத்தை அழிக்கலாம் என யோசிப்பார்ள்.

One response to “போராளிகளுக்கு ஞாபகம் இருக்கிறதா?”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...