அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு

மும்பை எல்பின் ஸ்டோன் ரயில்நிலைய நடை  மேம்பாலத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 23 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தலைமையில் ரயில்வே வாரிய கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப்பின்னர் ட்விட்டரில் அமைச்சர் பியூஷ்கோயல் கூறியிருப்பதாவது:

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக என்ற பெயரில் நடைமேம்பாலங்கள் கட்டப்படுகின்றன. 150 ஆண்டு கால இந்த நடைமுறையை மாற்றி அனைத்து ரயில்நிலையங்களிலும் கட்டாயமாக நடை மேம்பாலங்களை கட்ட முடிவு எடுக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு வசதிகளுக்கான செலவுகள் குறித்து தன்னிச்சையாக முடிவுசெய்ய அனைத்து ரயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அதிகாரம்வழங்கப்படும்.

இதன்படி, முதல்கட்டமாக மும்பை புறநகர் ரயில் நிலையங்களிலும் பின்னர் பயணிகள்நெரிசல் அதிகம் உள்ள மற்ற நிலையங்களிலும் கூடுதல் மின் ஏணி (எஸ்கலேட்டர்) அமைக்க அனுமதிவழங்கப்படும். அடுத்த 15 மாதங்களில் அனைத்து மும்பை புற நகர் ரயில்களிலும் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு பியஷ் கோயல் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர ...

இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சியை பாராட்டிய பிரதமர் மோடி ஐ.பி.எல் தொடரில் அனைவராலும் பாராட்டு பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு ...

பஸ் கட்டணத்தையும் உயர்த்த தி.மு.க. அரசு முடிவு; நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பஸ் கட்டணத்தையும் உயர்த்தி முடிந்தவரை கொள்ளையடிக்க தி.மு.க. அரசு ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...