மகராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்ததாவது ,
நரேந்திரமோடி ஒரு சிறந்த பிரதமராக இருப்பார். அவரை தங்கள்கட்சி ஆதரிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்று கூறினார்.
மேலும் மக்களுக்காக யார் கடினமாக உழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களே ஒரு நல்ல_பிரதமராக இருக்க முடியும். அதன்படி நரேந்திரமோடி ஒரு நல்ல_பிரதமராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
{qtube vid:=USjoORHYL7Q}
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.