இந்தியாவில் பௌத்த மதம் அழிய
இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் #அம்பேத்கர்
ஆதாரம் நூல் : "டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் "
என்ற நூலிலிருந்து……
"இந்தியாவின் மீது முஸ்லீம்கள் படையெடுத்தது மற்றொரு காரணமாகும். ‘பீகாருக்குள் அலாவுதீன் நுழைந்தபோது 5000 பிக்குகளை கொன்று குவித்தான்."
(நூல்: டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும், எழுத்தும் 35, பக்.495)
”முஸ்லீம் ஆக்கிரமிப்பின் காரணமாகத்தான் புத்தமதத்துக்கு பெரிய அடி விழுந்தது. அவர்கள் புத்தரின் சிலைகளைஅகற்றி பிக்குகளைக் கொன்று குவித்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.515)
புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். …..புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர்.
(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், பேச்சும் எழுத்தும் -37, பக்.694)
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.