Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது பேசப்படுகிறதே, அதை பற்றி … தொப்புள் கொடி உயிர் அணுவிலிருந்து எந்த ஒரு உறுப்பையும் உருவாக்க, விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருந்தாலும், நடைமுறையில் இது இன்னும் சாத்தியமில்லை. ஆனால், இந்நிலை 10-20 ஆண்டுகளில் மாற
வாய்ப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அவர்களது தொப்புள் கொடி உயிர் அணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதற்குப் பணம் செலுத்த வேண்டும். 10,000ல் ஒருவருக்கு மட்டுமே அது உபயோகப்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.