Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது பேசப்படுகிறதே, அதை பற்றி … தொப்புள் கொடி உயிர் அணுவிலிருந்து எந்த ஒரு உறுப்பையும் உருவாக்க, விஞ்ஞான ரீதியில் ஆதாரம் இருந்தாலும், நடைமுறையில் இது இன்னும் சாத்தியமில்லை. ஆனால், இந்நிலை 10-20 ஆண்டுகளில் மாற
வாய்ப்பிருக்கிறது. யார் வேண்டுமானாலும் அவர்களது தொப்புள் கொடி உயிர் அணுக்களைச் சேமித்து வைக்க முடியும். அதற்குப் பணம் செலுத்த வேண்டும். 10,000ல் ஒருவருக்கு மட்டுமே அது உபயோகப்படும் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.