டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறிருப்பதாவது;
“மதிப்பிற்குரிய பாபா சாஹேப் இந்திய அரசியலமைப்பின் சிற்பியாகவும், சமூக நல்லிணக்கத்தின் அழியாத வீரராகவும் இருந்தார். சுரண்டப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காகத் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது நினைவு நாளான இன்று அவருக்கு எனது மரியாதை மிகுந்த வணக்கங்கள்.”
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |