தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மேற்குதொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .
திருச்சி மேற்குதொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 17ம் தேதி
நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது.எனினும் தேர்தல்முடிவுகள் 17ம் தேதி வெளியானால் அது உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கும் என்று அரசியல்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைகுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20ம்_தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கபட்டுள்ளது.
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.