திருச்சி மேற்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது

தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மேற்குதொகுதி வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது .

திருச்சி மேற்குதொகுதிக்கு அக்டோபர் 13ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை 17ம் தேதி

நடைபெறும் என்று அறிவிக்கபட்டிருந்தது.எனினும் தேர்தல்முடிவுகள் 17ம் தேதி வெளியானால் அது உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பாதிக்கும் என்று அரசியல்கட்சிகள் கருத்து தெரிவித்தன.

இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கையை ஒத்திவைகுமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.இதைதொடர்ந்து வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 20ம்_தேதி நடைபெறும் என்று தற்போது அறிவிக்கபட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...