தீவிரவாதிகள் தாக்குதல்கள் மற்றும் வன் முறைகளில் ஈடுபட்டு கொலைகள் செய்வதை தடுக்கதேவையான அனைத்து நடவடிக்கை களையும் பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்து வருவதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை பயங்கர வாதம் மற்றும் வன்முறைச் சூழலற்ற பகுதியாக மாற்ற அரசு தொடர்ந்து முயற்சித்துவருவதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் புனித ரம்ஜான் மாதத்தை கருத்தில்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படையினரின் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளார்.
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.