கீழாநெல்லியின் மருத்துவ குணம்

  இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப் படுகிறது. சுமார் ஒரு அடி உயரம்வரை வளரும் தன்மை உடையது.

தொன்று தொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச்சொல்லிலும், பயன் படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 

  கீழாநெல்லி இலையை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு விழுதை ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஆனால், மூன்று நாட்களிலும் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்

பாம்பு கடி விஷம் நீங்க கீழா நெல்லியில் 1௦ கிராம் எடுத்து, 5 கிராம் மிளகு சேர்த்து மைபோல அரைத்து, நெல்லிக்காயளவு விழுதை வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். அன்று உப்பில்லாமல் பத்தியம் வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...