கீழாநெல்லியின் மருத்துவ குணம்

  இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப் படுகிறது. சுமார் ஒரு அடி உயரம்வரை வளரும் தன்மை உடையது.

தொன்று தொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இந்த மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச்சொல்லிலும், பயன் படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. 

  கீழாநெல்லி இலையை அம்மியில் வைத்து மைபோல அரைத்து, எலுமிச்சம்பழ அளவு விழுதை ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலையில் மட்டும் கொடுக்க வேண்டும். இந்த விதமாகத் தொடர்ந்து மூன்று நாட்கள் கொடுத்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். ஆனால், மூன்று நாட்களிலும் உப்பில்லாமல் பத்தியம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்து வந்தால் மஞ்சள் காமாலை விரைவில் குணமாகும்

பாம்பு கடி விஷம் நீங்க கீழா நெல்லியில் 1௦ கிராம் எடுத்து, 5 கிராம் மிளகு சேர்த்து மைபோல அரைத்து, நெல்லிக்காயளவு விழுதை வாயில் போட்டுச் சிறிதளவு வெந்நீர் கொடுத்துவிட வேண்டும். அன்று உப்பில்லாமல் பத்தியம் வைத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...