மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

 மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். பெண்கள் தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு. இதன் மூலம் ஹிஸ்டீரியா பிணியில் அவதிப்படும் பெண்களுக்குத் தூக்கம் வருவது கடினம். எனவே, அத்தகைய பெண்கள் இப்பூவைத் தலையில் வைத்து வந்தால் நோயும் நீங்கும்; தூக்கமும் நன்கு வரும்.

இரவில் சிலருக்குப் போதுமான தூக்கம் வராமல் அவதிபடுகிறவர்களுக்கு தலையனையின்கீழ் இப்பூக்களைக் கொத்தாக வைத்துக் கொண்டு படுக்க, சுகமாக தூக்கம் வரும், அத்துடன் வெப்பமும் மாறும்.

முடி கருநிறமாகவும், தலை வழுக்கை குணமாக
சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, மருதாணிப் பூக்களை இரண்டு கைப்பிடி அளவு போடவேண்டும். எண்ணெய் சிவந்து காணப்படும். பிறகு கீழே இறக்கி ஆற வைத்துக் கொண்டு உச்சந்தலையில் நன்கு தேய்க்க ஊறிய பிறகு மூளையில் குளிர்ச்சி உண்டாகும். மற்றும் நல்ல தூக்கமும் வரும்.

பெண்களுக்குக் கூந்தல் அடர்த்தியாகவும், கருநிறமாகவும் செழிப்பாக வளரும். மேலும் தலை வலுக்கையைப் போக்கவல்லது.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

One response to “மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரத ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமரின் உரை அதிபர் அவர்களே, உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்க ...

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட  அறிக்கை ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக ...

உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது – நிர்மலா சீதாராமன் 'உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிக்க இந்தியா தயாராக ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

மருத்துவ செய்திகள்

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...