மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

 மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். பெண்கள் தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு. இதன் மூலம் ஹிஸ்டீரியா பிணியில் அவதிப்படும் பெண்களுக்குத் தூக்கம் வருவது கடினம். எனவே, அத்தகைய பெண்கள் இப்பூவைத் தலையில் வைத்து வந்தால் நோயும் நீங்கும்; தூக்கமும் நன்கு வரும்.

இரவில் சிலருக்குப் போதுமான தூக்கம் வராமல் அவதிபடுகிறவர்களுக்கு தலையனையின்கீழ் இப்பூக்களைக் கொத்தாக வைத்துக் கொண்டு படுக்க, சுகமாக தூக்கம் வரும், அத்துடன் வெப்பமும் மாறும்.

முடி கருநிறமாகவும், தலை வழுக்கை குணமாக
சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, மருதாணிப் பூக்களை இரண்டு கைப்பிடி அளவு போடவேண்டும். எண்ணெய் சிவந்து காணப்படும். பிறகு கீழே இறக்கி ஆற வைத்துக் கொண்டு உச்சந்தலையில் நன்கு தேய்க்க ஊறிய பிறகு மூளையில் குளிர்ச்சி உண்டாகும். மற்றும் நல்ல தூக்கமும் வரும்.

பெண்களுக்குக் கூந்தல் அடர்த்தியாகவும், கருநிறமாகவும் செழிப்பாக வளரும். மேலும் தலை வலுக்கையைப் போக்கவல்லது.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

One response to “மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...