மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

 மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். பெண்கள் தலையிலும் வைத்துக் கொள்வதுண்டு. இதன் மூலம் ஹிஸ்டீரியா பிணியில் அவதிப்படும் பெண்களுக்குத் தூக்கம் வருவது கடினம். எனவே, அத்தகைய பெண்கள் இப்பூவைத் தலையில் வைத்து வந்தால் நோயும் நீங்கும்; தூக்கமும் நன்கு வரும்.

இரவில் சிலருக்குப் போதுமான தூக்கம் வராமல் அவதிபடுகிறவர்களுக்கு தலையனையின்கீழ் இப்பூக்களைக் கொத்தாக வைத்துக் கொண்டு படுக்க, சுகமாக தூக்கம் வரும், அத்துடன் வெப்பமும் மாறும்.

முடி கருநிறமாகவும், தலை வழுக்கை குணமாக
சுத்தமான தேங்காயெண்ணெய் எடுத்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்ச வேண்டும். எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு, மருதாணிப் பூக்களை இரண்டு கைப்பிடி அளவு போடவேண்டும். எண்ணெய் சிவந்து காணப்படும். பிறகு கீழே இறக்கி ஆற வைத்துக் கொண்டு உச்சந்தலையில் நன்கு தேய்க்க ஊறிய பிறகு மூளையில் குளிர்ச்சி உண்டாகும். மற்றும் நல்ல தூக்கமும் வரும்.

பெண்களுக்குக் கூந்தல் அடர்த்தியாகவும், கருநிறமாகவும் செழிப்பாக வளரும். மேலும் தலை வலுக்கையைப் போக்கவல்லது.

நன்றி : டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்

One response to “மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...