செங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம்

செங்கல்பட்டில் 700 கோடி மதிப்பீட்டில் நோய்த்தடுப்பு மையம் அமையவிருப்பதாக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, புதுச்சேரி மாநிலப் பாஜக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கூட்டத்தில் பாராளுமன்றதேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுக்கு நட்டா பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தவர், “1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் மத்திய அமைச்சர வையில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. செங்கல் பட்டில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள நோய் தடுப்பு மையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் பல்நோக்கு மருத்துவமனைகளை தொடங்க மத்திய அரசு 150 கோடி நிதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...