புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதற்குபதிலடியாக, ராணுவத்தினர் என்கவுன்டர் நடத்தினர்.

தீவிரவாதிகளுடன் நேற்று தொடங்கி நடைபெற்ற கடும்சண்டையில், பாதுகாப்பு படையினர் 4 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர். சிலதீவிரவாதிகள் உயிருடன் பிடிபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, ஆக்ரோஷ தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்தினர், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகசெயல்பட்ட தீவிரவாதி அப்துல் ரஷீத் ஹாஜியை சுட்டுக்கொன்றனர்.

இவன், ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளிடம் பயிற்சி பெற்றவன் என்றும், வெடிகுண்டு மற்றும் தற்கொலைப் படை தாக்குதலில் கைதேர்ந்தவன் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்துல் ரஷீத்துதான், புல்வா மாவில் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி அஃதில் அகமதுதாருக்கு பயிற்சி அளித்ததும் தெரிய வந்துள்ளது.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...