பாரதத்திற்கு இவை எல்லாம் வேண்டும்!

பாரதத்திற்கு இவை எல்லாம் வேண்டும்!

*இயற்கை விவசாயம் செய்யும் உழவர்கள்.
*இலவசங்களை காட்டி ஓட்டு வாங்காத கட்சிகள்.
*இலவசங்களை காட்டினாலும் ஏமாறாத மக்கள்.
*காலாவதி ஆனா மருந்துகள் விற்காத கம்பெனிகள்.

*மதுக்கடை இல்லாத தெருக்கள்.
*மணல் கொள்ளை அடிக்காத அரசியல்வாதிகள்.
*பிழைப்புக்கு வெளிநாடு போகாத இளைஞர்கள்.
*நெரிசல் இல்லாத பேருந்து வசதி.
*எதற்கும் முறையாக வரிசையில் நிற்கும் பழக்கம்.
*இறைசன்நிதானத்தில் எல்லோரையும் சமமாக நடத்துதல்.
*சாலை விதிகள் மதிக்கப்படுதல்.
*செல்போன் கலாச்சாரத்தால் குறைந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்க முயற்சி.
*அனைவருக்கும் அடிப்படை சட்ட அறிவு
*ஓட்டைகள் இல்லாத சட்டம்.
* நோயாளிகளுக்கும் , கர்ப்பிணிகளுக்கும் ,குழந்தைகளுக்கும் தொல்லை தராத கட்சி ஊர்வலங்கள்.
*பிச்சைக்காரர்கள் இல்லாத பாரதம்.
*பல நாட்டவர்க்கும் வேலைவாய்ப்பு நல்கும் பாரதம்
*கடன் இல்லாத பாரதம்..
*கருப்புப் பணம் இல்லாத பரதம்.
*ஒழுக்கமான,சுயநலமற்ற தலைவர்கள்.
*சூரிய சக்தியை நன்கு பயன்படுத்தும் பாரதம்.
*தீவிரவாதம் இல்லாத பாரதம்.
*உலகம் வேப்பமாதளைத் தடுக்கும் மக்கள்.

வி. சோமு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...