பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப்அலி_சர்தாரி சமீபத்தில் திடீர் என் துபாய்க்கு சென்றார். . உடல் நலகுறைவுக்கு சிகிச்சை_பெற சென்றதாக பிறகு தகவல் வெளியானது. அவருக்கு மாரடைப்பு என்வும் , மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டதால் பக்கவாதம் என்வும் கூறபட்டது. அவர் தற்போது நலமுடன் இருப்பதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது .
இன்னும் ஒரு சில நாட்கள் துபாயில் சிகிச்சைபெற திட்டமிட்டு உள்ளதாகவும் அவர் பாகிஸ்தான் திரும்ப_தயங்குவதாகவும் இன்று புதியதகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ராணுவத்தில் உருவான நெருக்கடியேகாரணம் என கூறபபடுகிறது. ராணுவ அதிகாரிகளுக்கும் சர்தாரிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ராணுவம் சர்தாரியை கேட்காமலேயே சில நடவடிக்கையில் ஈடு பட்டது. இதுதனக்கு செய்யும் துரோகமாக கருதிய சர்தாரி . இதுபோன்ற துரோகசெயலில் ராணுவம் ஈடுபடாது என உத்தரவாதம் தந்தால் மட்டுமே நாடு திரும்புவேன் என நிபந்தனை விதித்துள்ளார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.