சுரேந்திரன் மதுரை கோட்டத்தின் தவிர்க்க முடியாத தலைவன்

ஜனா ஜியுடன் மிக நெருக்கமாக இருந்த முன்னாள் பிரச்சாரக் மதுரை ராமசாமிஜி (என் நண்பர் காலம்சென்ற வெங்கடேஷ்ஜியின் அப்பா) மதுரை மாநகர் மாவட்டத் தலைவராக இருந்த போது 1989ம் ஆண்டு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டவர் சுரேந்திரன். திருமங்கலம் அருகே பூர்வீக கிராமம். மதுரையில் செட்டில் ஆகி விட்டார். 1992ம் ஆண்டு வாக்கில் கட்சியில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார்.

மாவட்ட இளைஞரணி பொ.செ ஆக பதவி வகித்தது முதல் பொறுப்பு. 1995 முதல் 1999வரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், பொது செயலாளர் (அப்போது அண்ணன் மதுரை முரளி மாவட்டத் தலைவர்) என படிப்படியாக முன்னேறி, 2000ம் ஆண்டில் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ஆனார்.

அதன் பின்னர் மாநில செயற்குழு உறுப்பினர், மாநில செயலாளர் (2010 முதல் 2014 ஜூலை) துணை தலைவர் (2014 ஜூலை முதல்) என படிப்படியாக கட்சியில் வளர்ந்தார்.

2012ம் ஆண்டு அண்ணன் பொன் ராதாகிருஷ்ணன் மாநில தலைவராக இருந்த போது நடத்திய தாமரை சங்கமம் மாநில மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்த உறு துணையாக இருந்தார்.

சுரேந்திரனுக்கு ஒரு மகள். 2வருடம் முன்பு திருமணம் நடை பெற்றது. ஒரு மகன், பொறியியல் பட்டப் படிப்பை தற்போது தான் முடித்துள்ளான்.

சில மாதங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சென்ற மாதம் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார்.

உடல் நலம் மேலும் குறைந்து நேற்று மதியம் சிவப்தம் அடைந்தார்.

இன்று 25.09.19 மதியம் 2மணியளவில் அன்னாரது இறுதி சடங்கு நடைபெறும்.

அவர் ஆன்மா ஈசனடி சேர பிரார்த்திக்கிறேன்.

நன்றி ஓமாம்புலியூர் ஜெயராமன்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...