சிரியாவில் அதிபருக்கு எதிராக கடந்த பத்து மாதங்களாக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . போராட்ட காரர்களை ராணுவம் குருவியை சுடுவதை போன்று கொன்று குவித்து வருகிறது.
இந்நிலையில் இதுவரை ராணுவம் சுட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர்
வரை பலியாகியுள்ளனர். இந்த_தகவலை ஐ.நா. சபையின் மனித உரிமைகள்_அமைப்பு தெரிவித்துள்ளது . கடந்த பத்து நாட்களில் மட்டும் 1000-க்கும் அதிகமானோர் கொல்லபட்டுள்ளனர்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.