ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு

கூடலூர்அருகே உலாவரும் ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்வதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட்மேபீல்டு பகுதியில் கடந்த ஏழுநாட்களாக ஆட்கொல்லி புலி மிகுந்த அட்டகாசம் செய்து வருகிறது 20க்கும் மேற்பட்ட கால்நடைகள் 3 மனிதர்களைக் கொன்ற புலியை பிடிக்கவனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் குறும்பர்பாடி இடத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மங்கள பசவன் என்றவரை புலி கடித்து கொன்றது. இதில் அவரதுதலை பகுதியை தின்ற புலி வனத்துறையிடம் இருந்து தப்பியது.

இதையடுத்து, பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, புலியைகண்டால் சுட்டுக்கொல்ல வேண்டும் என தமிழ்நாடு வனஉயிரின பாதுகாவலர் அதிரடி உத்தரவிட்டார். அதன் பேரில், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுமார் 75-க்கும் மேற்பட்ட வனத் துறையினர் புலியைபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்காக பிரச்சாரத்துக்குவந்த வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் “புலியை சுட்டுக்கொல்லும் உத்தரவை பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கிறது. புலி என்பது நம் தேசியவிலங்கு என்பதோடு குறைந்த எண்ணிக்கையில் உள்ள உயிரினம். அதனை பொதுமக்கள் உதவியோடு புலியை மீண்டும் காட்டுக்குள் விட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...