இம்மாதத்தில்தான் சிதம்பரம் நடராஜ பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் உள்ளிட்ட ஐந்தொழில்களையும் புரிகிறார். இந்த மாதத்தில் அங்கு நடைபெறும் ஆருத்ரா தரிசனமும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீ ரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பானவை.
ராம பக்தர் வாயு புத்ரர் ஸ்ரீமன் வீர ஆஞ்சநேயர் இந்த புனித மாதத்தில் தான் பிறந்தார் . இந்த தினத்தை அனுமன் ஜெயந்தி என கொண்டடப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பன் அவதரித்ததும் இந்த மாதத்தில்தான். மஹா விஷ்ணு வை மகாலட்ஷ்மி இந்த மாதத்தில்தான் மணந்து _கொண்டார். மேலும் மார்கழி மாதம் பாவை நோம்பிர்காகவே சிறப்பு வாய்ந்தது.
Tags; மார்கழி மாதத்தின் சிறப்பு , ஏகாதசி விழாவும் சிறப்பானவை,
உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
Leave a Reply
You must be logged in to post a comment.