ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும்

ஒரு முறை எமதர்மன் பெருமாளை சந்தித்து ஆசிபெற்றார் . பிறகு கருட வாகனத்தில் தனது எமலோகத்திற்கு எழுந்தருள வேண்டும் என கேட்டுகொண்டார் .

மகாவிஷ்ணுவும் எமதர்மனின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ஒரு நாள் மகாவிஷ்ணு எமலோகம் சென்றார் அவரை எமதர்மனும் மகிழ்ச்சியோடு வரவேற்றார் .

பிறகு மகாவிஷ்ணு எமலோகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி பார்த்தார், இந்நிலையில் எமலோகத்தின் தெற்கு திசையிலிருந்து கூக்குரலும், அழுகையும் கேட்டது. குரல்கேட்ட திசையை நோக்கி நடந்தார் பெருமாள்.

அங்கே பாவம் செய்த பாவிகள் சித்ரவதை செய்யப்பட்டு கொண்டி ருந்தனர். அன்று ஏகாதசி . இன்று ஏகாதசி திதி_ஆயிற்றே என வாய் விட்டு சொன்னார். அந்தநிமிஷமே அவர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கி விட்டது. ஏகாதசி என சொன்னாலே பாவம்_தீரும் என்றால், ஏகாதசி விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு போய்வந்தால் எவ்வளவு புண்ணியம்சேரும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

ஏகாதசி, மகாவிஷ்ணு , ஏகாதசி விரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...