இருளர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட காவல் துறையினர் 5 பேரை இது வரை கைதுசெய்யாதது ஏன் என்று உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .
சட்டத்திற்க்கு புறம்பாக பெண்களை காவலில்வைத்தது தவறு என்று
அரசே ஒப்புக்கொண்ட பிறகும் , சம்பந்தப்பட்ட போலீசாரின் மீது நடவடிக்கை மேற்க்கொள்ளதது சரியல்ல என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் போலீசார் விரைவில் கைது_செய்யப்படுவர் என்று உறுதி தரப்பட்டுள்ளது .
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.