எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

 எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை "எட்டு வடிவ நடைபயிற்சி".

தினமும் 15 முதல் 3௦ நிமிடம் வரை ஒன்று (அ) இருவேலை செய்தால் போதுமானது.
காலை நேரத்திலோ அல்லது நேரம் கிடைக்கும் போதோ, ஒரு அறையிலோ அல்லது வெட்டவேளியிலோ, கிழக்கு மேற்காக கோடு வரைந்து அதே போல் 1௦ அடி விட்டுகோடுகளை வரைந்து அதற்குள் எட்டு வடிவில் நடைபயிற்சி செய்யவேண்டும்.
(இருசக்கர மோட்டார் வாகனம் பழகுவோர் செய்தல் போன்றது).

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்குநோக்கி செய்ய வேண்டும். 15வது நிமிட முடிவில் இருநாசிதுவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்டு முழு மூசுக்காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைபயிசியானது மேலும் 15 நிமிட நேரம்தொடர வேண்டும். இதற்க்கிடைப்பட்ட நேரத்தில் மார்புசளி தானாகவே வெளியே காறி உமிழ்வதையோ அல்லது கரைந்து இறங்குவதையோ உணரலாம்.
பயன்கள்

இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 7௦ வயது 5௦ வயதாக குறையும். முதுமை இளமையாகும்.சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.
குளிர்சியினால் ஏற்படும் தலைவலி மலச்சிக்கல் தீரும்.

முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புசளி நீக்கப்படிகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கபடுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக் கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.
செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.
காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிரக்கநோய் குணமாகும்.

அளவான நடைப்பயிற்சியினால் ரத அழுத்தம் குறைக்கபடுகிறது.
இரண்டு வேலை 3௦ நிமிடம் செய்தால், பாதவெடிப்பு, வலி, மூட்டு வலிகள் குறைந்து விடுகின்றன.

முதியோரும் நடக்க எயலாதொரும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...