வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். உடல் வலி நீங்கும். கருணைக் கிழங்கோடு சாப்பிட்டால் நல்ல உடல் வாகு ஏற்படும்.
வெந்தயத்தை வறுத்துப்பொடி செய்து நீரில் ஊறவைத்துச் சாப்பிட
வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிசல்
போன்றவை உடனே நீங்கும்.
வெந்தயத்துடன், சிறிது அளவு பெருங்காயத்தை போட்டு வறுத்து பொடிசெய்த பிறகு ஒரு டம்ளர் வெந்நீரில் அல்லது மோரில் போட்டு பருகிவர வயிற்றுகோளாறுகள் மற்றும் அஜீரணம் உள்ளிட்டவை உருவாகாது .
மேலும் சர்க்கரைநோய் உள்ளவர்கள் தினமும் இந்தபொடியை தண்ணீர் (அ) மோரில் கலந்து குடித்தால் சர்க்கரைநோய் கட்டுபாட்டிலிருக்கும். வெறும் வயிறில் இதனை குடிக்கவேண்டும்.
வெந்தய களி உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. கோடைகாலத்தில் உடல் சூட்டிலிருந்து தப்பிக்க வாரத்துக்கு ஒருமுறை வெந்தய களிசெய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கவும் வெந்தயம் பயன் படுகிறது. பிரசவமான பெண்கள கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் பால்_சுரக்கும்.
வெந்தயத்தின் மருத்துவ குணங்கள், வெந்தயத்தின், மருத்துவ, வெந்தயத்தை , வெந்தயக் களி, குணம்,
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.