பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமர் புட்டீனுடன் இன்று தொலை பேசியில் உரையாடினார்.
ரஷ்ய அதிபரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
புட்டீனுடனான தமது நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பிரதமர் , இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினார்.
கொவிட்-19 காரணமாக இருநாடுகளும் சந்தித்துவரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும்நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புட்டீனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |