பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் விளாடிமர் புட்டீனுடன் இன்று தொலை பேசியில் உரையாடினார்.
ரஷ்ய அதிபரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
புட்டீனுடனான தமது நீண்டகால நட்பை நினைவு கூர்ந்த பிரதமர் , இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேம்படுத்த அவர் எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினார்.
கொவிட்-19 காரணமாக இருநாடுகளும் சந்தித்துவரும் சவால்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் வரும்நாட்களில் கலந்தாலோசிப்பதாக தெரிவித்தனர். நாட்டில் இயல்பு நிலை திரும்பியவுடன் அதிபர் விளாடிமிர் புட்டீனை இந்தியாவிற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |