ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார்

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், முதல் முறையாக ரஷ்யா அதிபர் புடின், இந்தியா வரவிருக்கிறார்.

கடந்த 2022ம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைனும் பதிலடி தந்துகொண்டிருக்கிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது.இந்த போரில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வெளிப்படையாக பல முறை கூறி விட்டார். இந்தியாவுடன் ரஷ்யாவும் நல்ல நட்புறவை பேணி வருகிறது. ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளின் தலைவர்களுடனும், இந்திய பிரதமர் மோடி நல்லுறவு வைத்திருக்கிறார்.இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியாக, இந்தியாவின் மத்தியஸ்தத்தை உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

வரும் ஜனவரி மாதம் புடின், அவர் இந்தியா வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத� ...

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள் அனைத்தும் அழிப்பு; உறுதி செய்தது மத்திய அரசு பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய ஒவ்வொரு ஏவுகணையும் தாக்கி அழிக்கப்பட்டதாக ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித� ...

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்து இந்திய நிலைகளை பாதுகாத்த ஆகாஷ் ஏவுகணை இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட ஆகாஷ் ...

இறையாண்மையை காப்போம் இந்திய ரா� ...

இறையாண்மையை காப்போம் இந்திய ராணுவம் உறுதி பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடித்தது குறித்து, இந்திய ராணுவம் ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குத� ...

இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா நடத்தும் பதில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந� ...

வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம் நமது நாட்டில் தொடர்ச்சியாக, பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றிய தீவிரவாதிகளை ...

முப்படைகளை களமிறக்கியது இந்தி� ...

முப்படைகளை களமிறக்கியது இந்தியா அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...