டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மரியாதை செலுத்தினார்

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:

“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”

டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:

“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிககு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு ப ...

ஹரியானா தேர்தலில் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் ஹரியானா தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள், இளைஞர்கள் அதிகம் பேர் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட் ...

மஹாராஷ்டிராவில் ரூ 50,000 கோடி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் மஹாராஷ்டிராவின் வாஷிம், மும்பை மற்றும் தானேயில் ரூ.50 ஆயிரம் ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதம ...

3-வது கௌடில்யா மாநாட்டில் பிரதமர் மோடி ஆற்றிய உரை புதுதில்லியில் இன்று (04.10.2024) நடைபெற்ற கௌடில்யா பொருளாதார மாநாட்டில் ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு க ...

இளைஞர்களை இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைக்கிறது -அமித்ஷா குற்றம் சாடியுள்ளார் இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...