டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய்நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். தாய் நாட்டின் மீதான அவரது அர்ப்பணிப்பும், தியாகமும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவு:
“தமது தீவிர தேசியவாத எண்ணங்களால் பாரத அன்னையை பெருமைப்படுத்திய டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜிககு அவரது பிறந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |