சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்து

நேற்று, பா.ஜ., தேசியசெய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:’ஜம்மு — காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான, சட்டப்பிரிவு, 370 ரத்து செய்யப்பட்டதை, சீனாவின் உதவியுடன் மீட்போம்’ என, ஜம்மு – காஷ்மீரின் முன்னாள்முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக்அப்துல்லா, ‘டிவி’ பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்வாயிலாக, அவர் சீனாவின் ஆதரவாளராக உருவெடுத்துள்ளார். மேலும், கிழக்குலடாக் எல்லையில், சீனாவின் அத்துமீறலை நியாயப்படுத்தி பேசியுள்ளார். ஜம்மு — காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தற்போதைய, எம்பி.,யுமாக இருக்கும் ஒருவர், சீனாவின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகபேசுவது வேதனை அளிக்கிறது. ஆளும் கட்சியை விமர்சிக்கும் உரிமை, எதிர்க் கட்சியினருக்கு உள்ளது. ஆனால், பிரதமர் நரேந்திரமோடி மீது இருக்கும் வெறுப்புணர்வால், சொந்த நாட்டுக்கு எதிரான, தேசதுரோக கருத்தை, ஒரு எம்.பி., தெரிவிப்பது முறையல்ல.

வேடிக்கைவரலாற்றை புரட்டி பார்த்தால், இது போன்ற கருத்துக்களை, ராகுலும் அவ்வப்போது கூறிவருகிறார். இருவரும், ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்.பாலகோட் தாக்குதலை கேள்விக்கு உட்படுத்தியபோது, பாகிஸ்தானில் ராகுல், ‘ஹீரோ’வாக பார்க்கப்பட்டார்.இவ்வாறு, அவர் கூறினார்.எல்லையில், சீன ஆக்கிரமிப்புக்கு, காங்., தலைவர்கள் ஒருவர்கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனாவின் அத்துமீறலை, காங்., எப்போதும் வேடிக்கை பார்ப்பதையே, வாடிக்கையாக வைத்துள்ளது.

காங்கிரஸ்  துாண்டிவிடுவதன் காரணமாகவே, பரூக் அப்துல்லா, இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை பேசிவருகிறார்; இதன் பின்னணியில் காங்கிரஸ் இருக்கிறது என்று , அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...