கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள வேண்டும் அதனுடன் சிறிதளவு வேப்பங் கொழுந்தை சேர்த்து அரைத்து பிறகு அதை நிழலில் காயவைத்து மாத்திரையாக ஆக்கி தினமும் காலை , மாலை சாப்பிட்டால் ஜலதோஷம் குணமாகும்.
எலுமிச்சம் பழ சாறுடன் தேனை சமஅளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்
துளசி சாறும், இஞ்சிச்சாறும் சம அளவில் எடுத்து கலக்கி_குடித்தால் "சளி தோல்லை குறையும்"
பசும்பாலில் சிறிது அளவு ஒமம்போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளிநீங்கும்
TAGS;சளியை, சளியில், சளியும், ஜலதோஷம், குணமாகும், ஜலதோஷம் குணமாக , ஜலதோசம் , சளிக்கு மருந்து , சளி தொல்லை சளி இருமல், சளி பிடிக்கும் ,
You must be logged in to post a comment.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ... |
3vanilla