ஆங்கில் புத்தாண்டையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் புத்தாண்டுவாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திரமோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
“இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!, 2021 ஆம் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்.
தொற்று நோய்களின் சீர்குலைவின் மூலம் பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்பித்த ஆண்டு விடைபெறும்போது நம்பிக்கை மனப்பான்மையுடன் புத்தாண்டை வரவேற்போம் என்று வெங்கையா கூறியுள்ளார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ... |