துா்காபூஜையை கொண்டாட்டத்தை முன்னிட்டு நாட்டுமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
துா்கா பூஜை நாட்டின் பல்வேறுபகுதிகளில் வெவ்வேறு பெயா்களில் கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகிறது. முப்பெரும் பெண் தெய்வங்களைப் போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்தப் பண்டிகை, 10 நாளான விஜய தசமியுடன் (அக். 24) நிறைவடைகிறது.
இதனையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாடுமுழுவதும் உள்ள எனது குடும்ப உறுப்பினா்களுக்கு துா்கா பூஜை நல்வாழ்த்துகள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியான வாழ்க்கையும் அமைய துா்காமாதா ஆசீா்வதிக்கட்டும்’ என்று கூறியுள்ளாா்.
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |