தீன்தயாள் உபத்யாயின் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை

தீன்தயாள் உபத்யாய் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கபட்டது. அதில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீன்தயாள் உபத்யாயின் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியவை. அது எதிர்காலத்துக்கும் தொடரும். 1965ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரின்போது, போர் தளவாடங்களுக்கு வெளிநாடுகளை நம்பவேண்டி இருந்தது. அந்த நேரத்தில், இந்தியா விவசாயத்தில் மட்டுமல்ல பாதுகாப்பு மற்றும் ஆயுதங்களில் தற்சார்புபெற வேண்டும் என தீன்தயாள் கூறினார்.

இன்று, தற்சார்பு இந்தியபிரச்சாரம், கிராமப்புற ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு எதிர் காலத்தை உருவாக்குவதில் அடிப்படையாக உள்ளது.

கொரோனா தொற்றின்போது, அந்தியோதயா (கடைசி மனிதனின் வளர்ச்சி) என்ற மனநிலையை நாடுவெளிப்படுத்தியது. நாட்டின் ஏழை மக்களுக்கு அக்கறை காட்டியது.

நாங்கள் அரசியலில் ஒத்தகருத்தை மதிக்கிறோம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை அரசை நடத்துகிறது. ஆனால், அரசு ஒப்புதல் என்கிற அடிப்படையில் இயங்குகிறது. நாங்கள் ஆட்சி நடத்தமட்டும் வரவில்லை. ஆனால் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல நாங்கள் வந்திருக்கிறோம். நாங்கள் தேர்தலில் ஒருவருக்கெதிராக மற்றவர் சண்டையிடுவோம். நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கவில்லை என்பது அதற்கு அர்த்தம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...