நாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அவரதுமகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளதாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்களின் தேர்தல் வாக்குறுதியில் நிறைவேற்றாத விஷயங்கள், ஊழல் தொடர்பாக 8 பக்கஅறிக்கையைக் கையேடாக பாஜக தயாரித்துள்ளது. அதைமக்களுக்கு விநியோகிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முன்னாள் முதல்வர் நாராயண சாமியைக் கடுமையாக பாஜக விமர்சித்துள்ளது. அத்துடன் அவரைத்தவிர வேறு யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை.

முக்கியமாக ஊழல் விவகாரங்களைக் குறிப்பிட்டு பட்டியலிட்டுள்ளனர்.அதில் உள்ள முக்கிய விவரங்கள்:

“புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி அவரது மகன் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளனர். எஸ்.சி. மக்களின் மேம்பாட்டுக்கான நிதி முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதிய திட்டம், இலவச வேட்டி, சேலைதிட்டம், முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் மருத்துவமாணவர் சேர்க்கையில் முறைகேடு, மாஹே துறைமுக பணியில் நிதி முறைகேடு, கேபிள் டிவி வரிவருமானத்தில் முறைகேடு, மதுக்கடைகளை குத்தகைக்கு விட்டத்தில் முறைகேடு என ஊழல்பட்டியல் நீள்வதாக” குறிப்பிட்டுள்ளனர்.

One response to “நாராயணசாமி, அவரது மகன் மீது ஊழல் குற்றச்சாட்டு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...