நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும்.

ஒருவருக்கு அதிக தாகம்… அதிக பசி… அதிக சோர்வு… அதிகமாகச் சிறுநீர் போதல்… அதிக உடல் பருமன்… இருப்பின் அவருக்கு நீரிழிவு நோய் இருக்க வாய்ப்புண்டு. எனவே, அவர் தமது இரத்தத்தில் (உடலில்) சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள உடனே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

'நீரிழிவு நோய் விழிப்புணர்வில்' இச் செய்தியே முதல் விழிப்புணர்வுச் செய்தி. இதனை அனைவருக்கும் கூறி நீரிழிவு நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

தொற்றுநோய்க்குத் தடுப்பூசி உண்டு (Communicable Disease Immunisation)

காசநோயக்குத் தடுப்பூசி பி.சி.ஜி (B.C.G. Vaccination) என்று உண்டு.

இளம்பிள்ளைவாதம் என்று சொல்லப்படும் போலியோ நோய்க்குத் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து (Polio Drops)என்று உண்டு.

ஆனால் பாரவாத நோய்கள் எனப்படும் (Non – Communicable Disease) நீரிழிவுநோய்க்குத் தடுப்பூசி எதுவும் இல்லை.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் போட்டு கொள்ளும் 'இன்சுலின் ஊசி' என்பது, நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள மட்டுமே உதவும்; இந்நோயைக் குணப்படுத்தாது.

நீரிழிவுநோய் வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடியது.

மருத்துவச் செலவின்றி நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு,

1. நீரிழிவுநோய் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படைச் செய்திகளை அறிந்துகொள்ள வேண்டும்.
2. சரியான, அளவான உணவுமுரைப் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
3. அவசியமான உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும்.
4. மனப்பதட்டதைப் போக்க யோகாசனம், தியானம் போன்றப் பயிற்சிகளைச் செய்து வர வேண்டும்.

ஆரம்ப நிலையிலேயே நீரிழிவுநோயை அறிந்து கொண்டு செயல்பட்டால், அடுத்தடுத்துஏஎற்படக்கூடிய பாதிப்புகள் வராமல் காத்துக் கொள்ள முடியும். எனவே நீரிழிவுநோய் உள்ளவைகள்.

கண் பாதுகாப்பு, இதய நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது, சிறுநீரகப் பாதுகாப்பு, கால்கள் பாதுகாப்பு போன்றன குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

நன்றி : டாக்டர் வேணு புருஷோத்தமன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...