துறவியை போன்ற மன உறுதி கொண்டவர் மோடி

பிரதமர் நரேந்திரமோடியின் பணிவான துவக்கமும், அரசியல் புத்திசாலித்தனமும், துறவியைபோன்ற மன உறுதியும்தான் அவரது உயர்வுக்கு காரணம்’ என, பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், 87. இவரதுதந்தை இந்திய சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றினார். எனவே, ரஸ்கின்பாண்ட் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவருகிறார். ஆங்கில இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழும் ரஸ்கின் பாண்ட், ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.
இதை, ‘பெங்குவின்’ பதிப்பகம் வெளியிட்டு ள்ளது.இந்தபுத்தகத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிடுகையில், ‘நேருவின் மேடை பேச்சில், உலகவிஷயங்கள் குறித்த அவரது அறிவு மற்றும் ஆங்கில புலமை வெளிப்படும். அவர் மக்களுடன் உற்சாகமாக உரையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரதுபணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...