துறவியை போன்ற மன உறுதி கொண்டவர் மோடி

பிரதமர் நரேந்திரமோடியின் பணிவான துவக்கமும், அரசியல் புத்திசாலித்தனமும், துறவியைபோன்ற மன உறுதியும்தான் அவரது உயர்வுக்கு காரணம்’ என, பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடான, பிரிட்டனை சேர்ந்தவர் எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட், 87. இவரதுதந்தை இந்திய சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றினார். எனவே, ரஸ்கின்பாண்ட் இந்தியாவில் பிறந்து, வளர்ந்து இங்கேயே வாழ்ந்துவருகிறார். ஆங்கில இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழும் ரஸ்கின் பாண்ட், ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் எழுதினார்.
இதை, ‘பெங்குவின்’ பதிப்பகம் வெளியிட்டு ள்ளது.இந்தபுத்தகத்தில், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து குறிப்பிட்டுள்ளார். ஜவஹர்லால் நேரு பற்றி குறிப்பிடுகையில், ‘நேருவின் மேடை பேச்சில், உலகவிஷயங்கள் குறித்த அவரது அறிவு மற்றும் ஆங்கில புலமை வெளிப்படும். அவர் மக்களுடன் உற்சாகமாக உரையாடுவதில் விருப்பம் கொண்டிருந்தார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரதுபணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டுமுறை பிரதமராக்கி உள்ளது’ எனக்குறிப்பிட்டு உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...