குற்றவியல் நடைமுறை மசோதா பதற வேண்டியது கொடுங்கோலர்கள்

குற்றவியல் நடைமுறை மசோதா 2022

மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக…

சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..

இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.புதிய சட்டத்தின்படி அவர்களின் ரத்தம், தலைமுடி, விந்து , உமிழ்நீர் போன்ற அனைத்து தரவுகளையும்சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு..

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பாலியல்கொடுமை செய்பவர்களின் அனைத்து மாதிரிகளையும் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது…

இந்ததரவுகள் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவில் டிஜிட்டல் முறையில் 75 ஆண்டுகள்வரை சேகரிக்கப்படும்..எப்ப எல்லா மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறதோ அந்த விசாரணையின் போது இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

வழக்கில் குற்றமற்றவர் என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவர் மாதிரிகளின் தரவுகளை அழிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

இதுலமெயின் அட்வான்டேஜ் என்னன்னா நாடுமுழுவதும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி குற்றம் புரிபவர்களை எளிதாக மடக்கிப்பிடித்து விடலாம்..

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில்வரும் வழக்குகள் போன்றவை எல்லாம் இதுபோன்ற தேசிய அளவில் தரவுகள்சேகரிக்காமல் விட்டதால்தான் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..

இந்தமசோதாவைதான் இன்று தயாநிதி மாறன் எதிர்த்துள்ளார்..அதற்கு அவர்சொல்லும் காரணம்

” மத்திய அரசு மாநிலஅரசின் அதிகாரத்தை பறிக்கின்றது, அதிகாரம் உள்ளது என்பதால் எல்லையைதாண்டி நடக்காதீர்கள்.. மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள்னு”

இதுல என்ன இவங்க உரிமை போகுதுனுதெரியல ..அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள்

“இனி நாட்டின் எந்த ஒருபகுதியில் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்தாலும் , அவன் அந்த மாநில கட்டுப்பாட்டில் மட்டுமின்றி மத்திய அரசு உட்பட அவன் பிறமாநிலங்களின் கண்காணிப்பிலும் இருப்பான் என்பதுதான் இதன் முக்கிய அம்சமே..

இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் நாங்கள் பறிக்கவில்லை..

நிகழ்கால குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகமிக அவசியம் என்று கூறி அந்த மசோதாவை நிறைவேற்றினார் “

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...