குற்றவியல் நடைமுறை மசோதா பதற வேண்டியது கொடுங்கோலர்கள்

குற்றவியல் நடைமுறை மசோதா 2022

மக்களவையில் மத்திய பாஜகஅரசால் நிறைவேற்ற பட்டுள்ளது.இதனைகடுமையாக எதிர்த்தது திமுக…

சரி அப்படி என்ன இந்தசட்டத்தில் சொல்றாங்கன்னா..

இதுவரை குற்றவாளிகளின் கைரேகை , கால்ரேகை, புகைப்படம் மட்டுமே வாங்கப்பட்டு வந்தது.புதிய சட்டத்தின்படி அவர்களின் ரத்தம், தலைமுடி, விந்து , உமிழ்நீர் போன்ற அனைத்து தரவுகளையும்சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் உண்டு..

முக்கியமாக பெண்களுக்கு எதிராக பாலியல்கொடுமை செய்பவர்களின் அனைத்து மாதிரிகளையும் சேகரிக்க விசாரணை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கபட்டுள்ளது…

இந்ததரவுகள் நேஷனல் க்ரைம் ரெக்கார்ட்ஸ் பீரோவில் டிஜிட்டல் முறையில் 75 ஆண்டுகள்வரை சேகரிக்கப்படும்..எப்ப எல்லா மாநில காவல் துறையினருக்கு தேவைப்படுகிறதோ அந்த விசாரணையின் போது இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்..

வழக்கில் குற்றமற்றவர் என்று ஒருவர் நிரூபிக்கப் பட்டால் அவர் மாதிரிகளின் தரவுகளை அழிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது..

இதுலமெயின் அட்வான்டேஜ் என்னன்னா நாடுமுழுவதும் ஒரு நெட்வொர்க்கை உருவாக்கி குற்றம் புரிபவர்களை எளிதாக மடக்கிப்பிடித்து விடலாம்..

“தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில்வரும் வழக்குகள் போன்றவை எல்லாம் இதுபோன்ற தேசிய அளவில் தரவுகள்சேகரிக்காமல் விட்டதால்தான் எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை..

இந்தமசோதாவைதான் இன்று தயாநிதி மாறன் எதிர்த்துள்ளார்..அதற்கு அவர்சொல்லும் காரணம்

” மத்திய அரசு மாநிலஅரசின் அதிகாரத்தை பறிக்கின்றது, அதிகாரம் உள்ளது என்பதால் எல்லையைதாண்டி நடக்காதீர்கள்.. மாநிலங்களின் உரிமைகளை பறிக்காதீர்கள்னு”

இதுல என்ன இவங்க உரிமை போகுதுனுதெரியல ..அதற்கு பதிலளித்த அமித்ஷா அவர்கள்

“இனி நாட்டின் எந்த ஒருபகுதியில் ஒருவன் கொடுஞ்செயல் புரிந்தாலும் , அவன் அந்த மாநில கட்டுப்பாட்டில் மட்டுமின்றி மத்திய அரசு உட்பட அவன் பிறமாநிலங்களின் கண்காணிப்பிலும் இருப்பான் என்பதுதான் இதன் முக்கிய அம்சமே..

இதில் எந்த மாநிலத்தின் உரிமையும் நாங்கள் பறிக்கவில்லை..

நிகழ்கால குற்றங்களுக்கு இந்த சட்டம் மிகமிக அவசியம் என்று கூறி அந்த மசோதாவை நிறைவேற்றினார் “

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...