சமீப காலத்திற்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜா ஒப்பிட்டது தவறு என்று சிலரும், அதில் தவறு எதுவும் இல்லை என்று சிலரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வந்தனர்.
மேலும் இளையராஜா சாதாரணமாக கூறியதை அரசியலாக்கக் கூடாது, அவர் கூறியதில் உள்ள நல்லபாசிட்டிவ் கருத்துகளை மட்டும் எடுத்துகொள்ளுங்கள் அதைவிட்டு விட்டு தேவையில்லாமல் கண்டதை பேசாதீர்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் இளையராஜா பேசியதில்தவறில்லை . இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில் கூறுகையில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுவருகிறார். எனவே இசையமைப்பாளர் இளையராஜா டாக்டர் அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கூறியதில் எவ்வித தவறுமில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்து தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |