இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் செயல்படுகிறார்

சமீப காலத்திற்கு இசையமைப்பாளர் இளைய ராஜா, பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜா ஒப்பிட்டது தவறு என்று சிலரும், அதில் தவறு எதுவும் இல்லை என்று சிலரும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து வந்தனர்.

மேலும் இளையராஜா சாதாரணமாக கூறியதை அரசியலாக்கக் கூடாது, அவர் கூறியதில் உள்ள நல்லபாசிட்டிவ் கருத்துகளை மட்டும் எடுத்துகொள்ளுங்கள் அதைவிட்டு விட்டு தேவையில்லாமல் கண்டதை பேசாதீர்கள் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர் இளையராஜா பேசியதில்தவறில்லை . இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில் கூறுகையில், இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கவேண்டும் என்கிற தொலைநோக்கு பார்வையுடன் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டுவருகிறார். எனவே இசையமைப்பாளர் இளையராஜா டாக்டர் அம்பேத்கருடன், பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு கூறியதில் எவ்வித தவறுமில்லை என்று கூறியுள்ளார். இவரது கருத்து தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வர ...

அடுத்த ஆண்டில் நான்மீண்டும் வருவேன் வளர்ச்சிக்கு ஆர்வமுள்ள வட்டாரங்கள் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மை ...

காந்தி ஜெயந்தியையொட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்ட மோடி காந்தி ஜெயந்தியையொட்டி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித் ...

பேச்சுசுதந்திரம் குறித்து யார ...

பேச்சுசுதந்திரம் குறித்து யாரும் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் “கனடாவில் இந்திய துாதரக அதிகாரிகள் மிரட்டப்படுவதால், அவர்களுக்கு மிகப்பெரிய ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...