அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி

அம்பேத்கர் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குபிறகு நிறைவேற்றி காட்டியவர் பிரதமர் மோடி, இளைய ராஜாவுக்கு ஆதரவாகவும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இசைஞானி இளையராஜா அவர்கள் அண்ணல் Dr.அம்பேத்கர் அவர்களுடன் பாரதபிரதமர் நரேந்திரமோடி அவர்களை ஒயிட்டு பேசியதில் எந்த தவறும்இல்லை. 1949-ல் காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது சாசனத்தின் மூலம் தனி அந்தஸ்து கொடுப்பதற்காக. ஷேக் அப்பூல்லா அரசியல் சாசன வரைவுக் குழுத்தலைவர் Dr.அம்பேத்கர் அவர்களை அணுகினார்.

இச்செயலைக் கண்டித்து, Dr.அம்பேத்கர் அவர்கள் ஷேக் அப்துல்லா அவர்களிடத்தில் “பிரதமர் பண்டித நேரு அவர்களுக்கு நீங்கள தவறான போசனைகளை கூறிக் கொண்டு வருகிறீர்கள். காஷ்மிருக்கு தனிஅந்தஸ்து கொடுப்பதன் மூலமாக அந்தமாநிலத்தில் எந்த தொழியசாலைகளும் வராது வேலைவாய்ப்புகள் அறவே நீங்கிவிடும். இதனால் மக்களின் வாழ்க்கை பாழாகிவிடும். இந்திய நாட்டின் சட்டஅமைச்சராக இருக்கின்ற நான், 30-வது சரத்தை அரசியல் சாசனத்தில் புகுத்துகின்ற தேசதுரோக செய்லுக்கு உடந்தையாக இருக் மாட்டேன் என திட்டவட்டமாக கூறினார்.

பிறகு, வேறு வழியில்லாமல், 17.04:149 அன்று, இந்த சசான பிரிவை N.G.அப்பங்காரால் சாசன சபையில் நிறைவேற்ற பட்டது. ஆகவே 1949ஆம் ஆண்டில் Dr.அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை 70 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றினார். இது தான் வரலாறு. இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு அம்பேத்கர் அவர்களை கொண்டாடுவதில் எந்த உரிமையும் தகுதியுமில்லை. மும்பை மாகாணத்தில் இருந்து சாசனசபைக்குள் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தது அன்றைய காங்கிரஸ் தலைவர் பண்டிதர் நேருஅவர்களும், மும்பை மாகாணத்தின் முதல்வர் BG கேர் அவர்களும் தான் பிறகு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கிழக்குவங்காளத்தின் ஜோகேந்ந்திர மண்டல் அவளுடைய உதவியால்தான் சாசன சபை வர முடிந்தது” என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...